இந்த உதை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.:-W. ஆ.அசக்ச்சா..ஆ ஜிஜக்ச்சா =D>

முன்னே ஒரு நாள் Noida lawyers க்கு ஒரு சபாஷ் சொல்ல சொன்னேன் ;;) இல்லையா.. இப்பொ இன்னும் ஒரு படி மேலெ பொயி Noida Public க்கும் ஜோரா ஒரு ” ஓ” போடுங்க மக்களே…. ஏன்னு கேக்கறீங்களா,, நேத்து TV News ( CNBC – NDTV -Aajtak _etc) பார்தீங்களா.. பொதுமக்கள் Lawyers எல்லாரும் செர்ந்து Mohinder singh Pandher & Surendra ஐ சும்மா சாத்து-சாத்துன்னு =D> சாத்திட்டாங்களாம்.. However, மருத்துவமனை பரிசொதனையிலெ இரெண்டு பெருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு discharge பண்ணிட்டாங்களாம்.. >:) News Item here and the Vedio of the public fury

நீங்க என்ன சொல்லறீங்க.. இவங்களை நடு-ரோட்டுல வச்சு சாத்திநதுல ஏதாவது தப்பு இருக்கா..?.. என்னை கேட்டா.. சாத்தினதோட நிறுத்தாம கரும்-புள்ளி ; செம்புள்ளி குத்தி கழுதை மேலே ஊர்வலமா கொண்டுபோனாலும் போதாது. :>

இந்த கலாட்டாவிலே நம்ம UP Police அவங்க வேலைய்யை கனக்கச்சிதமா செய்திருக்காங்க.நிறைய குழந்தைகள் காணாம போனப்பவும் உடனடியா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. X( . கொஞ்சம் (ரொம்பவே) தாம்தமாகதான் React பண்ணினாங்க..அதேபோல.. இந்த இரெண்டுபேரையும் பொதுமக்கள் சும்மா டப்பு-டப்பு ன்னு சாத்துறப்பவும் உடனடியா ஒண்ணும் பண்ணாம கொஞ்சம் (நிஜமாவே கொஞ்சம்) தாமதமாக தான் React பண்ணிநாங்க.. :-T

Noida வழக்கறிஞர்களுக்கு ஒரு சபாஷ்…. ஓ போடுங்க…

காலையிலெ தான் Star News ல் பார்த்தேன்.. Noida ல் எல்லா வழக்க்றிஞர்களும் ஒரு மனதா குற்றம் சாற்றபட்ட Mohinder and Surendra சார்பிலெ வாதாட மாட்டோம்ன்னு அறிக்கை விட்டிருக்காங்க…அதுமட்டும் இல்லாமல்.. பாதிக்கபட்ட பெற்றோர்களுக்கு இலவச சட்ட-ஆலோசனை வழங்கப்போவதாகவும் சொல்லி இருக்காங்க..இதனால் குற்றம் சாற்றபட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதை சீக்கிரப்படுத்தவே இந்த அறிவிப்புன்னும் சொல்லியிருக்காங்க….. சபாஷ்…
ஒரெ விஶயத்தை பல்வேறு விதத்தில் வாதிக்கும் வழக்கறிஞர்களுக்குள் இப்படி ஒரு ஒத்துமை..சபாஷ்..
Setting aside personal differences and comming togather for a common cause… சபாஷ்..