ஜவ்வரிசி உப்புமா

ரொம்பவே எளிதான சிற்றுண்டி..செய்து பார்த்து சொல்லுங்க

ஜவ்வரிசி -1 கப் ஜவ்வரிசிய்யை நன்றாக கழுவி–கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும். அப்படியே 2-3 மணி நேரம் ஊற விடவும். ரொம்பவும் dry யாக இருந்தால்..கொஞம் நீர் தெளிக்கவும்.Only sprinkle water.Take care not to immerse it in water
வேர்க்கடலை-1 பிடி (எண்ணை விடாமல் வறுத்தது) Dry roasted peanuts with their skin removed
பச்சைமிளகாய் -5 medium sized

இஞ்சி – சிறிதளவு
கொத்தமல்லி இலை :- விருப்பம் போல்
எலுமிச்சம் பழம் :- 1
நீர் இல்லாமல் நன்றாக துடைத்த மிக்ஸியில் வேர்க்கடலை + பச்சைமிளகாய் + இஞ்சி + உப்பு ..சேர்த்து “ஓரு” நிமிடம் மட்டும் அரைக்கவும் (நீர் சேற்க்க கூடாது).
இந்த அரைத்த கலவைய்யை ஊறி இருக்கும் ஜவ்வரிசியுடன் கலந்து 5 min வைக்கவும்
வாணலியில்:-
நெய் + ஜீரகம் + மஞ்சள்ப்பொடி(சிறிது) + அரைத்த வேர்க்கடலையுடன் கலந்து வைத்துள்ள ஜவ்வரிசி..
இவைகளை..நன்றாக 5 min வதக்கவும்…,
கொத்தமல்லி தூவி பரிமாறவும் …
விருப்பபட்டால் lime juice கலந்துகொள்ளலாம் for best results,.. you can allow the ஜவ்வரிசி to soak overnight.by sprinkling one handful of water only